Author: Priya

மறக்காமல் இன்று அன்னையருக்கு வாழ்த்து சொல்லணும்.. என் தெரியுமா..?

அம்மா என்றால் அன்பு, கருணை, இனிமை, தியாகம். அம்மா என்ற சொல்லை உச்சரிக்கும் போது அனைவருடைய உள்ளங்களும் உணர்ச்சி மிகுதியால்…
இரவில் பிறந்தவர்களா நீங்கள்..? கொடுத்து வைச்சவங்க போங்க..! ஏன் தெரியுமா..?

பிறந்த நேரம் என்பது நம் எல்லோருக்குமே மிகவும் அவசியமானது. ஏனெனில் ஒருவரின் பிறந்த நேரத்தை வைத்து தான் அவர்களின் எதிர்காலத்தின்…
நடிகர் விவேக் காலமானார்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் (59), தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை…
தொடை இடுக்குகளில் வரும் தொல்லைகளுக்கு இதுதான் காரணம்..!

சுத்தமில்லாத இடங்களில் படுத்து உறங்குவதன் மூலமும், அசுத்தமான துணிகள் மூலமும் உடல் இடுக்குகளில் வட்ட வட்டமாகப் படையும் அரிப்பும் தோன்றுகிறது.…
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.. நெய் சாப்பிடுங்க..!

அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும். நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின்…
அருகம்புல்லின் அற்புதங்கள் பற்றி தெரியுமா..!

வயல் வரப்பு களிலும், வெட்ட வெளிகளிலும் காணப்படும் தாவரங்களில் அருகம்புல்லும் ஒன்று. இது நீண்ட இலைகளுடன் நேராக வளரும் தன்மைஉடையது.…
நுரையீரலை பாதுகாக்கும் இஞ்சி

காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நுரையீரலை பாதுகாப்பதற்கு…
உடல் எடை குறைக்கணுமா..? புளி ஜூஸ் குடிங்க..!

பெரும்பாலான இந்தியர்கள் புளிப்பு சுவையை விரும்புகிறார்கள். இதனால் இது நாடு முழுவதும் பல சமையலறைகளில் கிடைக்கிறது. இந்தியா கலாச்சார ரீதியாக…
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க..!

கல் நெஞ்சக்காரர்களின் கண்களையும் குளமாக்கும் தன்மை கொண்டது வெங்காயம். யூனியோ என்ற இலத்தின் வார்த்தையில் இருந்து தோன்றியது ஆனியன். இதற்கு…
பசிக்கவில்லையா? இந்த இயையை உணவில் சேர்த்துக்கோங்க..!

நமது அன்றாட சமையலில் சுவையும், மணமும் தரும் பொருட்களில் புதினாவிற்கு முக்கிய பங்குண்டு. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது.…
கணவரை ஒருபோதும் மட்டம் தட்டி பேசாதீர்கள்..!

குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்தல் இருந்தால்தான் இல்லறத்தில் இனிமை கூடும். ஆனால் எதற்கெடுத்தாலும் கேள்விகள் கேட்டு…