மதுமிதா இவ்வளவு மோசமான அளவில் கையை அறுத்து கொண்டாரா? என அதிர்ச்சியடையும் வகையில் மதுமிதாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த சீசனில் தற்கொலை முயற்சிக்கு ஆளாகி வெளியேறியவர் மதுமிதா, இவர் தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் நடந்த கேலி கிண்டல்கள் தான் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
மதுமிதா கையை அறுத்து கொண்ட விதம் எப்படி என தெரியாமல் இருந்த வந்த நிலையில் முதல் முறையாக மதுவின் கையை அறுத்து கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த அளவிற்கு மோசமாக கையை அறுத்து கொண்டாரா மதுமிதா என பலரும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.-Source: kalakkal
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!