தொட்டா சிணுங்கி ஒருபிடி எடுத்து இப்படி குடிச்சா மார்பக புற்றுநோய் கட்டி கரையும்! அதிகம் பகிருங்கள் !!


நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டு பயனுள்ள குறிப்புகளை பார்த்திருக்கிறோம்.

அவ்வகையில் இன்று தொட்டாச் சிணுங்கியைப் பற்றி பார்க்கலா. தொட்டாசிணுங்கியை விளையாட்டுக்காகவும். கவித்துவமாகவும் நாம் பயன்படுத்தியிருக்கிறோம்ம். ஆனால் அது மிக அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.


பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளை போக்க தொட்டாசிணுங்கி எவ்வகையில் உதவுகிறது என தெரியுமா?

தொட்டா சிணுங்கி, மஞ்சள், பூண்டு ஆகியவை மருந்தாகிறது.

தொட்டா சிணுங்கியை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டியை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். அதன் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தலாம்.


மார்பக கட்டியைக் கரைக்கும் முறை :
தொட்டா சிணுங்கி ஒருபிடி எடுத்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை, மாலை குடித்துவர மார்பக கட்டி கரையும்.


பற்று போடுதல் :
தொட்டா சிணுங்கியை பசையாக்கி கட்டிகள் இருக்கும் இடத்தில் மேல்பூச்சாக போட்டு 2 மணி நேரத்துக்குபின் கழுவிவர மார்பக கட்டிகள் கரையும்.


மருத்துவ நன்மைகள் :
தொட்டா சிணுங்கியின் தண்டு பகுதியில் முட்கள் இருக்கும். இளம் சிவப்பு பூக்களை கொண்ட இதை தொட்டவுடன் இலைகள் சுருங்கி கொள்ளும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புத மூலிகை. இதன் காய்கள், இலைகள், பூக்கள் பயனுள்ளதாக விளங்குகிறது.


கிருமி நாசினி :
வீக்கத்தை கரைத்து வலியை குறைக்கும் தன்மை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அகற்றும் தன்மை உடையது


கருப்பை பாதுகாப்பு :
உள் அழற்சியை போக்கும். கருப்பையில் ஏற்படும் வீக்கம், வலியை சரிசெய்யும். வெள்ளைபோக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தக்கசிவுக்கு மருந்தாகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!