பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான்..!


பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான் என நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ளனர்.

Bigg Boss 1st Eviction : தமிழ் சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியாக இருந்து வரும் பிக் பாஸின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இந்த சீசனலில் சேரன், வனிதா விஜயகுமார், ஷெரின், ஜாங்கிரி மதுமிதா, சரவணன், சாக்ஷி அகர்வால் என மொத்தமாக 15 பேர் உள்ளே சென்றுள்ளனர்.

இவர்களில் வனிதா தான் காயத்ரியாக இருப்பார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அவரால இந்த பிக் பாஸ் சீசன்ல தரமான சம்பவங்கள் இருக்கு என கூறி வருகின்றனர்.


மேலும் சரவணன் கடந்த சீசனில் கலந்து கொண்ட பொன்னம்பலத்தை போல கலாச்சாரம் என கூறி அனைவரையும் டார்ச்சர் செய்வார் என எதிர்ப்பார்க்கின்றனர்.

வனிதாவை வைத்து நெட்டிசன்கள் ட்வீட் செய்து கலாய்த்தெடுத்து வருகின்றனர்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!