மண்ணை சேறாக மாற்றி ரொட்டியாக சாப்பிடும் ஹைத்தி மக்கள்.. அதிர்ச்சி வீடியோ..!


ஹைத்தி என்ற தீவு நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

எந்த உணவும் கிடைக்காத நிலையில் ஹைத்தி மக்கள், மண்ணை உணவாக சாப்பிட்டு வருகின்றனர். மண்ணை சேறாக மாற்றி ரொட்டி வடிவில், காயவைத்து, உண்டு வருகின்றனர்.

அந்நாட்டில் இந்த உணவுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மண்ணை ரொட்டியாக்கி அங்குள்ள மக்கள் விற்பனையும் செய்து வருகின்றனர். ஏற்கனவே உணவுப்பஞ்சம் வரும் நாட்களில் இதுபோல பல காலமாக அவர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.-Source: seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!