கடற்கரையில் கிடந்த இளம் பெண்ணின் உடல்… தெறித்து ஓடிய மக்கள் – நடந்தது என்ன?


மும்பை ஜுஹு கடற்கரையில் இன்று காலை தலை மற்றும் முதுகில் பலத்த காயங்களுடன் கிடந்த சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் பிரேதத்தை கண்டு அங்கு நடைபயிற்சிக்கு வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். அருகாமையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விரைவில் குற்றவாளி பிடிபடுவான் என தெரிகிறது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!