திடீரென ஏரிக்குள் குதித்த இளம் நடிகை – வைரலாகும் புகைப்படம்.!


விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்தவர் ராஷ்மிகா. இப்படம் ஹிட்டானதால் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் உள்ள மிகப்பெரிய ஏரியான Bellandur Lake மாசுப்பட்டு வருவது அவருக்கு கவலையளித்துள்ளது.


இதனால் அதை பாதுகாக்கும் பொருட்டு அவர் மாசடைந்த அந்த ஏரி நீருக்குள் குதித்து, உள்ளே இருக்கும் குப்பைகளை வெளிக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திய புகைப்படம் பலரை கவர்ந்துள்ளது.-source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!