ஐபிஎல் 2019 போட்டி.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கழட்டிவிட்ட 3 வீரர்கள்..!!


கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது.

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும்தான் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த இரு அணிகள் தான் வெற்றிகரமான அணிகளாகத் திகழ்கின்றன. சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுமே தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன.

இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு மீண்டும் தோனியின் தலைமையில் 2017ம் ஆண்டு களமிறங்கிய சென்னை அணி கோப்பையை வென்று கெத்தாக ரீ எண்ட்ரி கொடுத்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்க இருப்பதால், ஐபிஎல் சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது.source-tamilasainetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!