வீட்டிலே கருக் கலைப்பை செய்வதற்கான சிறந்த முறைகள் இவை தான்!


ஒரு குழந்தை உருவாவது எவ்வளவு சந்தேஷமான விடயமோ, அதைப் போல ஒரு குழந்தையை கலைப்பது மிக வேதனையான விடயமே. கருக் கலைப்பு என்பது பல நாடுகளில் இன்றும் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், ஒரு சில காரணங்களுக்காக மட்டும் கருக்கலைப்பு மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், அதாவது வயிற்றில் வளரும் குழந்தையின் உடல்நிலை சரியில்லை என்றும் அல்லது அந்தக் குழந்தை பிறந்தாலும் மிகுந்த வேதனையுடனேயே தனது வாழ்நாளை கழிக்க வேண்டும் என்றும் வைத்தியரால் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அந்தக் குழந்தையை கலைக்க முடியும்.

அல்லது குழந்தையால், தாய்க்கு உயிராபத்து ஏற்படக் கூடும் என்பது கண்டறியப்படினும் கருக்கலைப்பை செய்வது உகந்தது என வைத்தியர்கள் பரிந்துரைப்பர்.

அல்லாது போனால், ஒரு தம்பதியருக்கு ஏற்கனவே பல குழந்தைகள் இருந்து பாதுகாப்பற்ற முறை காரணமாக இன்னுமொரு குழந்தையை சுமக்க நேரிடினும் சில நாடுகளில் கருக்கலைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

இருப்பினும் கருக்கலைப்பை மேற்கொள்ள உகந்த முறைகள் எவை என்பது தொடர்பில் பலருக்கு போதிய அறிவு கிடையாது. அது தொடர்பில் இப்போது பார்ப்போம்.

01. மெனுவல் வெக்யூம் அஸ்பிரேஷன்
இந்த முறையானது கையினால் பிடிக்கக் கூடிய ஒரு கருவியைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் கருப்பையில் உள்ள திசு மெதுவாக அகற்றப்படுகின்றது. இந்த முறை மூலம் கருக்கலைப்பு செய்வதனால் உடலுக்குள் இரத்தக் கசிவோ அல்லது தசைப் பிடிப்போ ஏற்படாது.


02. கருக்கலைப்பு மாத்திரைகள்
இந்த மாத்திரைகளை கருவுற்று ஒன்பதாவது வாரத்தில் உட்கொள்வதன் மூலம், கருவினைக் கலைக்க முடியும். எனினும் இந்த முறையினை பின்பற்றுபவர்களுக்கு உடல் நோவு, வயிற்று வலி மற்றும் தசைப் பிடிப்பு என்பன ஏற்படும். வயிற்றில் உள்ள கருகலைந்து விட்டதா என்பதை அடிக்கடி வைத்தியரை நாடி உறுதி செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

03. பப்பாளிப் பழத்தை உட்கொள்ளுதல்
பப்பாளிப் பழத்தில் உள்ள ஒக்ஸிடோசின் மற்றும் ப்ரோஸ்டகிளென்டின் என்பன கருக்கலைப்பை ஏற்படுத்தும் காரணிகளாகும். எனவே பப்பாளிப் பழத்தை உட்கொள்வதன் மூலம் கருகலைக்கப்படும்.

04. இலவங்கப் பட்டை
கருப்பையை தூண்டும் காரணிகளில் இலவங்கப் பட்டையும் ஒன்று. கருவுற்ற ஒரு சில வாரங்களிலேயே இலவங்கப் பட்டையை உட்கொள்வதன் மூலம், உடலானது பிரசவத்திற்கு தயாராகின்றது. இந் நிலையில், இது கருக்கலைப்பை ஏற்படுத்துகின்றது.

05. உடற் பயிற்சி
கருவுற்று ஒரு சில வாரங்களிலேயே உடற்பயிற்சி செய்வதன் மூலம், வயிற்றில் உள்ள குழந்தை கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!