நடிகை ரித்விகாவை திணற வைத்த முதல் போன் கால் – யாரென தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்…!


தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் ஆர்வமாக பேசப்பட்ட ஒன்று பிக்பாஸ். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் குவிந்தார்கள். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இதன் சீசன் 2 நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதில் ரித்விகா டைட்டிலை வென்று ட்ராஃபியை கைப்பற்றினார்.

அவருடன் இரண்டாம் இடத்தை ஐஸ்வர்யாவும், மூன்றாம் இடத்தை விஜயலெட்சுமியும் கைப்பற்றினர். இதில் வெற்றிபெற்று வீட்டை விட்டு வந்ததும் முதல் போன் கால் – ஐ எடுத்து அதிர்ச்சியாகியிருக்கிறார். மறுமுனையில் பேசியது ஓவியாவாம். பிக்பாஸில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

இந்த விசயத்தை சமீபத்தில் நடந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ரித்விகா கூறியுள்ளார்.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!