என்னால் முடியவில்லை… பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜனனி தெரிவித்த உண்மை…!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபைனல்ஸ் முன்பு வரை வந்த போட்டியாளர் நடிகை ஜனனி. அவர் முதல் மூன்று இடங்களில் வருவார் என எதிர்பார்த்தவர்களுக்கு பிக்பாஸில் அவரை இறுதி நேரத்தில் வெளியேற்றியது பலருக்கும் அதிர்ச்சியே.

அதே நேரத்தில் ஜனனிக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது செல்போன், சமூகவலைதளங்களிலிருந்து விடுபட்டு இருந்தேன்.

சரியான நேரத்தில் தூங்குவது சாப்பிடுவது என இருந்தேன். இப்போது அதை பின்பற்ற முடியவில்லை. ஆனாலும் முயற்சி செய்கிறேன் என அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.-Source: dinaseithiga

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!