யாழில் சிங்களவர் செய்த அதிர்ச்சி செயல்..!! பதற்றத்தில் மக்கள்..!!


வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் அதனை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி யாழப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ் காவல் நிலையத்திற்கு அருகில் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரே இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமலும் இருக்கின்றன.

கிழக்கில் சமாதான மாதா மரண பங்கத்தில் இருக்கும் நிலையில், வடக்கிலும் சமாதானம் சீர்குலைவது ஆபத்து என்பதால் சமாதானத்தை பாதுகாத்து, உலக சமாதானம் உருவாக வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் தெரிவித்துள்ளார்.source-hirunews

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.