என் முதல் அவார்டை அவர் கைகளால் பெற்றேன் – அமிதாப் உருக்கமான டுவீட்…!


அவர் கைகளால் என் முதல் நேஷனல் அவார்டை பெற்றேன்! என உருக்கமாக நடிகர் அமிதாப் பச்சன் தன் டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தற்போது வெளியிட்டுள்ள தன் டுவீட்டில் கலைஞருக்கான தன் ஆனுதாபங்களை மனதுருகி பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஸ்ரீ கருணாநிதிக்கு என் பிரார்த்தனை மற்றும் இரங்கல் . என்னுடைய முதன் முதல் நேஷனல் அவார்டை சாட் ஹிந்துஸ்தானி படத்திற்கு அவர் கைகளால் சென்னையில் பெற்றேன். என உறுக்கமாக பதிவிட்டிருந்தார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!