அட முதலிரவன்று இப்படியுமா! மனைவி முன்னாடியே சீ சீ… விசித்திரமாக உள்ளது!


பெரும்பாலும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தில் விசித்திரமாக காணப்படுவது அவர்களது தாம்பத்தியம் சார்ந்த பழக்கங்கள்தான் . அந்த வகையில் உகண்டாவின் அங்கோல் மக்களின்முதலிரவு கலாச்சாரம் விசித்திரமாக உள்ளது..

அந்த நாட்டில் மணமகன்கள் மனைவியுடன் இணையும் முன்னரே அந்த பெண்ணின் தாயுடன் இணைய வேண்டும் என்ற கலசாரத்தை பின்பற்றி வருகின்றனர்.

காரணம் மணமகளுக்கு அவர்கள் அளிக்கும் பரிசே இதுதான் என கூறுகிறார்கள். அதே போல் மணமகன் கட்டில் வித்தையில் சிறந்தவரா என்பது கணிக்க வேண்டியது இவர்களது கடமைகளில் ஒன்றாக உள்ளது.

மேலும் இவர்கள் திருமணத்தில் முதல் நாள் இரவில் மணமக்களுடன் சேர்ந்து தங்குவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் பெண்ணுறுப்பு சிதைவு, உயிருடன் இருக்கும்போது அவர்களுக்கு சமாதி எழுப்புதல் என பல கலாச்சாரம் இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!