திருமணமான பிறகும் கூட அவர் என்னை விடவில்லை – படுக்கை ரகசியத்தை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி.!


அவரை அந்த மாதிரி விஷயத்தில் அடித்துக் கொள்ள ஆளே இல்லை. திருமணமான பிறகும் கூட, அவர் என்னுடன் அப்படி இப்படியென இருந்தார் என ஸ்ரீ ரெட்டி பகிரங்கமாக கூறியுள்ளார்.

தெலுங்கு திரைப்பட உலகில் நடிகைகளை படுக்கை அறைக்கு அழைப்பதாக கூறி ஸ்ரீ ரெட்டி என்ற நடிகை ”ஸ்ரீ லீக்ஸ்” என்ற பெயரில் நடிகைகளிடம் தவறாக நடந்தவர்கள் பெயர்களையும், புகைப்படங்களையும் வெளியிடப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிச்சியை ஏற்படுத்தினார்.

மேலும், படுக்கை அறைக்கு நடிகைகள் அழைக்கப்படுவதைக் கண்டித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தெலுங்கு திரைபட உலகம் அமைதியாக இருப்பதாக கூறி, ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை கட்டிடம் முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஸ்ரீ ரெட்டி ஈடுபட்டார்

இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த ஒரு பதிவை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார்.


நடிகர் ஸ்ரீகாந்த் திருமணமான பிறகு ஹைதராபாத் ஹோட்டலில் தன்னுடன் உறவு கொண்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் 5 வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது பார்க் ஹோட்டலில் நடந்தபார்ட்டி ஞாபகம் இருக்கா மிஸ்டர் ஸ்ரீகாந்த்…? நீ எனது அந்த___________ சுவைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்த்து… என்னுடன் டான்ஸ் ஆடும் போது எனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொன்னாயே.. ஞாபகம் இருக்கா… என தனது பதிவில் தெளிவாக அந்தரங்க செயலை பகிரங்கமாக பதிவிட்டுள்ளார். தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை வந்த அவர் தான் கூறியது உண்மையே என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,

ஸ்ரீகாந்த் பற்றி தான் கூறிய புகார் உண்மையே என்கிறார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீகாந்த் P…Eater இதை அப்படியே தமிழில் சொன்னால் பச்சையாக இருக்கும்… தான் அதில் அவர் வல்லவர். அவரை அந்த மாதிரி விஷயத்தில் அடித்துக் கொள்ள ஆளே இல்லை. திருமணமான பிறகும் கூட, அவர் என்னுடன் அப்படி இப்படியென இருந்தார். 2 மாதங்கள் அவருடன் டச்சில் இருந்தேன். அதன் பிறகு தொடர்பு இல்லாமல் போய்விட்டது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!