70 ரூபாய்க்காகவா… மாணவிக்கு இந்த கொடுமை!


மத்திய பிரதேசம் தாமோ மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஒரு மாணவி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் வைத்திருந்த ரூ. 70 ரூபாயை தொலைத்துவிட்டார்.

இதனால் சந்தேகத்தில் மற்றொரு மாணவியிடம் ஆசிரியர் விசாரித்துள்ளார். ஆனால் அந்த மாணவி தான் எடுக்கவில்லை என மறுத்துள்ளார்.

அதை நம்பாத ஆசிரியர் அந்த மாணவியை நிர்வாணபடுத்தி சோதனை செய்துள்ளார். இந்த கொடுமையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!