பேரூந்தில் பணிக்காக திரும்பிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்த வாலிபர்..!!


சித்திரை புத்தாண்டு விடுமுறையை கழித்துவிட்டு பணிக்காக திரும்பிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய கொடூர சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.

தாதியாக பயணியாற்றி வரும் 29 வயது கர்ப்பிணி பெண் அக்குரசவிலிருந்து மாத்தரை வீதியினூடாக பணித்த பஸ்லில் சென்றபோது நபரொருவர் அருகில் அமர்ந்து பெண்ணைதொட்டு சில்மிஷன் செய்துள்ளார்.

இதற்கு மறுத்த பெண்ணை தனது கைவிரல்களால் அவளின் மார்பை தொட்டு கடுமையா காயப்படுத்தியதாகவும் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் சிகிச்சைக்கா மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.source-virakesari

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி