Tag: கர்ப்பிணி பெண்

நடுவானில் விமானத்தின் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த பெண் சொன்ன ஆச்சரிய தகவல்!

ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில்…
|
கர்ப்பிணி பெண்ணை கடத்தி கொன்று குழந்தையை திருடிய கணவன் – மனைவி!

மெக்சிகோ நாட்டில் வெராகுரூஸ் நகரில் மெடலின் டெல் பிரேவோ என்ற பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதனை…
|
உருக்கமான கடிதம் எழுதி வைத்து பெண் டாக்டர் விபரீத முடிவு!

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரவசம் பார்க்கும்போது, சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த பெண் உயிரிழந்ததால் டாக்டர் மீது கொலை வழக்கு போடப்பட்டது.…
உக்ரைனில் இடுப்பு நசுக்கப்பட்டு கர்ப்பிணி பெண்ணும் குழந்தையும் பலியான சோகம்!

அந்த கர்ப்பிணி பெண்மணி, அடிவயிற்றின் கீழ் இரத்தம் வழிய ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் படங்கள் காண்போரின்…
கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் செய்த கொடூரம்!

சத்தாராவில் கர்ப்பிணி பெண் வனக்காவலர் மீது சரமாரியாக தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர், அவரது…
|
கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய ரெயில்வே போலீஸ் – குவியும் பாராட்டு!

ஓடும் ரெயிலில் இருந்து கீழே இறங்க முயன்று தவறி விழுந்த கர்ப்பிணி பெண்னை காப்பாற்றிய ரெயில்வே போலீசாரை பலரும் பாராட்டி…
|
கல்யாணமான 9 மாதத்தில் தீக்குளித்து உயிரிழந்த கர்ப்பிணி பெண்.. பகீர் மரணவாக்குமூலம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஓணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் வினிதா. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில்…
|
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு  பிறந்த பெண் குழந்தை

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பூரண உடல் நலத்துடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம்…
|
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம்..  வங்கி ஊழியர் செய்த விபரீதம்..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயதுடைய மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். இவர் சாத்தூரில்…
|
கர்ப்பிணி பெண் மர்ம சாவு – 1 பவுன் தங்க காசு பிரச்சினையா..?

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் ராஜவேலு (வயது 22). விசைத்தறி தொழிலாளி.…
|
காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் தற்கொலை… கதறும் கணவன்..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே…
|
பேரூந்தில் பணிக்காக திரும்பிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்த வாலிபர்..!!

சித்திரை புத்தாண்டு விடுமுறையை கழித்துவிட்டு பணிக்காக திரும்பிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய கொடூர சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. தாதியாக பயணியாற்றி…