மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை அவதான நிலையம்..!!


நிலவும் மழையுடனான காலநிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

எவ்வாறாயினும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் போன்று காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலை குறிப்பிட்டுள்ளது.source-metronews

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி