வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்… பொடுகு பறந்து போகும்…!


இருக்குற தொல்லையிலே பெரிய தொல்லை இந்த பொடுகு தொல்லை…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி,அனைவருக்கும் எளிதில் பற்ற கூடியது பொடுகு

ஒருமுறை பொடுகு வந்துவிட்டால், அவ்வளவு சீக்கிரம் எளிதில்நீக்க முடியாது.

மேலும்,அதிக தலைமுடி உதிர்வையும்,அதிக வறட்சியும் கொடுக்கும் இந்த பொடுகு.

ஒருசில பூஞ்சைகளாலும் பாக்டீரியாக்களாலும்தான்பொடுகு வருகிறது.

இதனை எல்லாம் மிக எளிதில்,போக்க பாட்டி வைத்தியம் இதோ…


பாலுடன் வால் மிளகு பவுடரை கலந்து தலையில் தேய்த்து,15 நிமிடம் கழித்து தலைமுடியை ஆசாவும். வாரம் ஒரு முறை இது போன்றுசெய்து வந்தால் போதும், பொடுகு பறந்து போகும்.

இதே போன்றுபூஞ்சை தொடரை அகற்றும் தன்மை கொண்ட பசலை கீரையை அரைத்து தலையில் 20 நிமிடம்பின்அலசவும்

அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி பின் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டினால் பொடுகு மறையும்.

மருதாணிஇலையை அரைத்து அத்துடன் கொஞ்சம்தயிர்,எலுமிச்சைசாறு கொஞ்சம் சேர்த்து, கூந்தலின்அடிபாகத்தில்தடவி வர, நல்லபலன்கிடைக்கும்.ஒரு 15 நிமிடம் இருந்தால் போதுமானது

மிக சிறந்தவழி

யூகலிப்டஸ் எண்ணெயை சூடாக்கி, தலையில் தடவி மசாஜ் செய்த பின்னர்,சூடான தண்ணீரில்ஒரு துண்டை நனைத்து தலைமுடியைசுற்றி சில நிமிடங்கள் வைக்கவும்.

பின்னர்அரை மணி நேரம் கழித்து குளித்தால்,பொடுகு காணாமல்போகும்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!