மார்பகக் கட்டி, கருப்பை வீக்கத்தை கரைக்கும் அற்புதமான மூலிகை பற்றி தெரியுமா..?


தொட்டாசிணுங்கியை விளையாட்டுக்காகவும். கவித்துவமாகவும் நாம் பயன்படுத்தியிருக்கிறோம். ஆனால் அது மிக அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம்! பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளை போக்க தொட்டாசிணுங்கி உதவுகிறது. தொட்டா சிணுங்கியை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டியை கரைக்கும் மருந்தை தயாரிக்கலாம்.

அது எப்படி என்பதை நாம் பார்ப்போம்!

01. தொட்டாசிணுங்கி தண்ணீர்

தொட்டா சிணுங்கி ஒருபிடி எடுத்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை, மாலை குடித்துவர மார்பக கட்டி கரையும்


02. பற்று போடுதல்

தொட்டாசிணுங்கியை பசையாக்கி கட்டிகள் இருக்கும் இடத்தில் மேல் பூச்சாக போட்டு 2 மணி நேரத்துக்குப் பின் கழுவிவர மார்பக கட்டிகள் கரையும்.

இந்த தொட்டாசிணுங்கியால் வேறு சில நன்மைகளும் ஏற்படுகின்றன. ஆம், தொட்டாசிணுங்கியால் பெண்களின் கருப்பை பாதுகாக்கப்படுவதோடு அது கிருமி நாசினியாகவும் செயற்படுகின்றது.

01. கிருமி நாசினியாக செயற்படுகின்றது


வீக்கத்தை கரைத்து வலியை குறைக்கும் தன்மை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்கக் கூடியது. நுண்கிருமிகளை அகற்றும் தன்மை உடையது.

02. கருப்பை பாதுகாக்கப்படுகின்றது

உடலுக்குள் இருக்கும் அழற்சியை போக்கும் வல்லமை கொண்டது. கருப்பையில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி போன்றவற்றை சரிசெய்யும். வெள்ளைபோக்கு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இரத்தக்கசிவு போன்றவற்றிற்கும் மருந்தாகிறது. – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!