பேருந்தில் நாய் ஒய்வு எடுக்க தனது சீட்டை தந்த பயணி!

சமூகவலைத்தளத்தில் நாய் ஒன்றிற்கு ஒய்வு எடுக்க தான் அமர்ந்திருந்த பேருந்து இருக்கையை ஒரு பயணி ஒருவர் அளித்த நிகழ்வு நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது சிலி நாட்டில் நடந்த ஒரு நிகழ்வாகும்.


அந்த பயணிகள் அந்த நாயை தொந்தரவு செய்யாமல் அமைதியாக நின்றபடி அந்த பேருந்தில் பயணம் செய்கிறார்கள்.
இதுவரை இந்த வீடியோ 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளார்கள்.


மனிதர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாய்கள் இருந்துவருகின்றன. அந்த நாய்கள் இன்றும் பலர் வீட்டில் வளர்த்தும் பழகியும் வருகிறார்கள். சிலி நாட்டில் இதனை உணர்த்தும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அதில் மக்கள் நெரிசல் அதிகம் உள்ள ஒரு பேருந்தில் இரு இருக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.

பலர் அந்த பேருந்தில் இருக்கையில் அமர்ந்தும் மீதி உள்ளவர்கள் நின்றபடி பயணம் செய்தும்வருகிறார்கள். அதில் இரு இருக்கைகளில் சேர்ந்தவாறு ஒரு நாய் ஆழமான உறக்கத்தில் இருந்துவருகிறது.

அந்த பயணிகள் அந்த நாயை தொந்தரவு செய்யாமல் அமைதியாக நின்றபடி அந்த பேருந்தில் பயணம் செய்கிறார்கள். பலர் அந்த நாய் உறங்குவதை பார்த்தபடி நின்று வருகிறார்கள். இது மனிதர்களிடம் இருக்கும் அன்பின் வெளிப்பாடு என்று பலர் கூறுகிறார்கள். இதுவரை இந்த வீடியோ 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளார்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!