எந்த தெய்வத்தை பூஜித்தால் என்ன பிரச்சனை தீரும்..!

பகைவனை வெல்ல – காளியை வழிபடவும்.

செல்வம் விரும்பினால் – சண்டியைப் பூசிக்கவும்

அரசர்களை மயக்க – சாம்பவி பூசை செய்யவும்

இன்னல், எளிமை அகல – துர்க்கையை வழிபடவும்

போரில் வெற்றிபெற – துர்க்கையை வழிபடவும்

கொடும் பகைவனை அழிக்க – துர்க்கையை வழிபடவும்

மறுமையில் நன்மை பெற – துர்க்கையை வழிபடவும்

மனவிருப்பம் நிறைவேற – சுபத்திரையை பூசிக்கவும்.

நோய் விலக – ரோகிணியை வணங்கவும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!