சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள்.
- தலை குனியா வாழ்க்கை.
- சுப மங்களம் ஊர்ஜிதம்.
- தீயவினைகள் முற்றிலும் அழிவு.
- பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.
- தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.
- கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.
- கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.
- வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.
- இறைவனை எளிதாக உணர்தல்.
- உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!