கலா மாஸ்டர் ஜூலியை தேர்வு செய்ததற்கான காரணம் இதுதானாம்… உண்மையறிந்து அழுத ஜுலி…!


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளி வந்த ஜூலி பின்னர் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் அந்த நிகழ்ச்சியின் மூலம் நெட்டிசன்கள் ஜூலியின் நடிப்பை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு ஜூலியை ஏன் கலா மாஸ்டார் தேர்வு செய்தார் என அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் கோகுல் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியால் நிகச்சியில் இருந்தவர்களும் ஜூலியும் ஒரு நிமிடம் ஆடிபோனார்கள். அதற்கு காலா மாஸ்டர் அப்போது பதில் அளித்தார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜுலி டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆசையாக உள்ளதாக தெரிவித்தார்

இதனையடுத்து தனது பரிந்துரையின் பேரிலே ஜூலியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஜூலிக்கு கொடுக்கப்பட்டதாக கலா மாஸ்டர் தெரிவித்தார். – Source: liveday.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!