தாயாருக்கு இறுதியாக சித்ரா அனுப்பிய குறுஞ்செய்தி.!


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சித்ராவின் கடைசி வீடியோவில் அவர் போன் பேசி கொண்டிருந்ததை தொடர்ந்து அவரது போனை சைபர் கிரைம் கைப்பற்றியதாகவும் ,அதில் அவர் கடைசியாக தனது தாயாரிடம் தான் பேசியதாகவும் கூறப்படுகிறது . சித்ராவின் தாயார் சித்ராவிடம் திருமணம் ஆகாமல் ஹேமந்துடன் ஒன்றாக தங்குவது குறித்து வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த ஒரு மாதமாகவே சித்ராவின் திருமணத்திற்கு குடும்பத்தினர் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் நடிகை சித்ரா கடைசியாக தனது தாயாருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் ஹேமந்த் எனது கணவர் எந்த நேரத்திலும் என் கணவரை விடமாட்டேன் என்று சித்ரா குறிப்பிட்டுள்ளார்.- source: dinasuvadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!