24 மணி நேரத்தில் இத்தனை பேருக்கா ..? இந்தியாவை புரட்டி எடுக்கும் கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 836 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 31,06,348 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 836 பேர் உயிரிழந்ததால் பலியானோர் மொத்த எணிக்கை 57,542 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.85 சதவீதம்.

23,38,035 பேர் குணமடைந்துள்ளதால். இதனால் குணமடைந்தவர்களின் சராசரி 75.27 ஆக உயர்ந்தள்ளது. 7,10,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த எண்ணிக்கையில் 22.88 சதவீதம் ஆகும்.
– source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!