மனைவியின் 300 சவரன் நகையை திருடி இளம்பெண்ணுக்கு கார் பரிசளித்த கணவன்! சென்னை அருகே சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடியவரை இளம்பெண்ணுடன் போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர்…