Tag: ஷீர்டி பாபா

108 முறை ‘சாயிராம்’ பாபாவுக்கு வாழைப்பழம்… குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா!

கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவர்தான் ஷீர்டி பாபா. இப்படித்தான் என்றில்லாமல், அப்படித்தான் என்று வரையறைக்குள் இல்லாமல் எத்தனையோ அற்புதங்களையும் அதிசயங்களையும்…
தெருநாய்களுக்கு உணவு கொடுங்கள்…  நிம்மதியும் நிறைவும் தருவார் ஷீர்டி பாபா!

ஆசைக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்டவர் சாயிபாபா. அவருக்கு விருப்பமுமில்லை. துவேஷமும் கிடையாது. அவருக்கு இனிப்பும் ஒன்றுதான். காரமும் அப்படித்தான். பேதங்களில்லாத மகான்…
துக்கத்தைப் போக்கும் ஷீர்டி பாபா தியான ஸ்லோகம்…!

விருப்பமும் வெறுப்பும் மனிதர்களுக்குதான். கவலையும் கர்வமும் நம்மிடம்தான். ஆனால் இந்த பாரபட்ச, பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் சாயிபாபா. தன்னை நாடி வருபவர்களிடம்…