Tag: ஷீரடி

பாபா நினைத்தால்தான் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைக்கும்..!

கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால், நாம் நினைத்தவுடனே கடவுளைத் தரிசித்துவிட முடியாது. நம் மனம் பரிபக்குவம்…
பக்தர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் ஷீரடி சாய்பாபாவின் ஸ்லோகம்..!

வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய ஷீரடி சாய்பாபாவின் ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம். ஷீரடி சாய்பாபா ஸ்லோகம் ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம்…
கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்..!

எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன். என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே…
பாபா தரவிரும்புவதை யார்தான் மறுக்க முடியும்..?

குரு, பக்குவப்படாத உயிர்களைப் பக்குவப்படுத்துவதையே தன் பணியாகக் கொண்டவர். தூரங்களைக் கடந்தும் காக்க வல்லவரான பாபா, அருகில் இருக்கும் ராமதாஸியைக்…
சாயி என்ற நம் குரல் பாபாவையே நம்மிடம் அழைத்துவரும்..!

பக்கிரியாகத் தான் ஷீரடியில் அறிமுகமானார்.பரம்பொருளாய் அடையாளம் காட்டப்பட்டார்.எனக்குத் தேவை புறத்தூய்மை அல்ல.. பூஜையும், புனஸ்காரமும் செய்து வேண்டி அழைக்கிறீர்களே.. நான்…
சாமந்தி மலர்களால் சாய்பாபாவை வழிபடுவதால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்..!

ஷீர்டியில் பல ஆண்டுகள் தங்கியிருந்து பாலை நிலம் போன்று இருந்த அந்த பூமியை தனது தவசக்தியால் சோலைவனம் ஆக்கியதுடன், அங்கு…
பக்தர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகப் பல லீலைகளைச் செய்த  ஷீரடி சாய்பாபா..!

நம்பிக்கை என்பது மனிதர்களின் முன்னேற்றத்துக்கு அவசியமான ஒன்று. நம்பிக்கையில்லாவிட்டால், வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும். மனிதர்கள் தங்களிடம்…
நம்பிக்கையுடன் திருவுருவப் படத்தை வணங்குபவர்களுக்கு  நன்மைகளை அருளவே செய்கிறார் பாபா..!

பாபா தாம் அனைத்து உயிர்களிலும் இருப்பவர் என்று கூறி இருக்கிறார். அவரே தொடர்ந்து என்னுடைய சித்திரத்திலும் நான் உயிருடன் இருப்பேன்…
ஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்… பாபா பாதம் பணிவோம்..!

மேடையில் அதிசயங்களை நிகழ்த்திய அந்நாளைய நாடகக் கலைஞர் கலைமாமணி ராது அவர்களின் மகள். எம்.பி.ஏ. பட்டதாரி. ‘தினந்தோறும் பாபாவை வணங்குவோம்’…
துன்பங்கள் சூழும்போது கரையேற்றும் கலம்- சாய்நாதா

பக்தியும் நற்குணங்களும் கொண்டவர்களுக்கு இறைவன் நேரில் வந்து அருள்வான். பரிபூரணமற்றவர்கள் இறைவனை தரிசிக்க முடியாமலும், இந்த உலகவாழ்வில் கடைத்தேற்றமுடியாமலும் போய்…
ஷீரடி சாய் பாபாவின் வாழ்நாளில் நிகழ்த்திய அற்புதங்கள்..!

ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது. மனித…
ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவினை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்..!

சாய்பாபா..’ இந்த மந்திரச்சொல்லின் ‘சாய்’ என்ற சொல்லுக்கு, ‘சாட்சாத் கடவுள்.’ என்ற அர்த்தமாம். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக்…
கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்…!

எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன். என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே…
தேடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதி அருளும் ஷீரடி சாய்பாபா..!

சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு…
வியாழக்கிழமைகளில் ஷீரடி சாய்பாபாவிற்கு சொல்ல வேண்டிய மூல மந்திரம்

ஷீரடி சாய்பாபாவின் வழிபாட்டிற்கு உகந்த சிறப்பு வாய்ந்த மந்திரங்களை பார்க்கலாம். இந்த மந்திரங்களை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வரலாம்.…