படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம்…
செங்குன்றம் அருகே வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி…
புதுக்கோட்டையில் வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை காமராஜபுரம் 35-ம் வீதியை…
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே 4 பேர் கும்பல் சுற்றிவளைத்து பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டார், இதனால் அந்த பகுதியில்…
புதுவையில் ஓடஓட விரட்டி அரசு ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி…
சென்னை ஜெ.ஜெ.நகரில் பட்டப்பகலில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பாடி…
சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ஜானகி ராமன் (வயது 49). இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு நந்தகுமார்…
திருப்பத்தூர் அருகே இளம்பெண் வீட்டிற்கு சென்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பூ வியாபாரி கைதானார். திருப்பத்தூர் அருகே உள்ள…
சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் கோகுல்நாத் (வயது 23). இவருக்கு திருமணமாகி மீனா…
பெண்ணிடம் இருந்த அரிவாளை பறித்து அவரை வெட்டிக்கொன்ற மர்ம மனிதனை போலீசார் தேடிவருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வடக்கு…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் பெரிய கருப்பசாமி. இவரது மகன் கருப்பசாமி (வயது 19). தச்சுத்தொழிலாளியான…
வேலூர் சைதாப்பேட்டை கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன் மாட்டு வியாபாரி. இவரது மகன் தமிழரசன் (வயது 26). கூலி…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள ம.பொ.சி நகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 17). பாலிடெக்னிக் கல்லூரி…
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சங்கர் (வயது45). தி.மு.க.வை சேர்ந்த இவர் பள்ளத்தூர் பகுதியின்…
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள முத்தழகுபட்டியை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 48). சுமைதூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி டெய்சி டென்சியா.…