போதைக்காக வார்னிஷ் குடித்த 3 பேருக்கு நடந்த பரிதாபம்..! செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷ் குடித்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…