Tag: யாழ்ப்பாணம்

இளைஞரை தூக்கி சென்ற ராட்சத பட்டம்… 5 நிமிடங்கள் அந்தரத்தில் பறந்ததால் பரபரப்பு

வானில் அதிக உயரத்தில் அவர் பறந்ததால் அவரை கீழே இறக்க முடியாமல் நண்பர்கள் திணறினர். இலங்கை நாட்டில் ராட்ச பட்டங்களை…
|
பலாலி விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா நிதி உதவி.. எவ்வளவு தெரியுமா..?

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.11 கோடியே 83 லட்சம் நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில்…
|
யாழில் மாட்டு வண்டியில் சவாரி செய்யும் மூதாட்டி..!! இணையத்தை கலக்கிய புகைப்படம்..!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டியொருவர் தனது சொந்த தேவைகளிற்காக வெளியிடங்களிற்கு செல்ல மாட்டு வண்டியை பாவிக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக…
|
யாழில் மீண்டும் சிக்கியது ஆபத்தான பொருள்..!! பதற்றத்தில் மக்கள்..!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் உள்ள கேக் விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து மாவா போதைப்பொருள் மீண்டும் கைப்பற்றப்பட்டது. அவற்றை…
|
கடல்வழி வணிகத் தொடர்பு – வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா..!!

பண்டைக்காலத்தில் சீனாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் இருந்த கடல்வழி வணிகத் தொடர்புகள் குறித்து, சீனாவின் ஷங்காய் அரும்பொருள் காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள்,…
|
யாழ் கோட்டையை விட்டு இராணுவம் வெளியேறாது – இராணுவத் தளபதி அறிவிப்பு..!!

கோட்டைகள் இராணுவத்துக்கே உரித்தானவை என்றும், யாழ்ப்பாணக் கோட்டையை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேறாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி…
|
யாழ் மற்றும் கிளிநொச்சியில் காணாமல் போனோருக்கான அடுத்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன..!!

காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான அடுத்த பொது அமர்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளன. நாளை யாழ்ப்பாண…
|
யாழ். கோட்டையில் முகாமிடும் இலங்கை படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!!

யாழ்ப்பாணம் கோட்டைக்குள், சிறிலங்கா இராணுவத்தினர் முகாமிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டையின் தென்புற வாயில் பகுதியில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.…
|
யாழ். கோட்டைக்குள் மீண்டும் குடியேறும் இலங்கை இராணுவம்..!!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் நிரந்தரமான தளத்தை அமைக்கவுள்ளனர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கோட்டையின்…
|
குற்றச்செயல்களை தடுப்பதற்காக குடாநாட்டில் குவிக்கப்படும் காவல்துறையினர்..!!

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக காவல்துறையினர், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.…
|
2009 இற்குப் பின் முதல் முறையாக நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் யாழிற்கு விஜயம்..!!

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஒருவர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம்…
|
‘ஆவா’ VS ‘தனுரொக்’ குழுவினால் மீண்டும் யாழில் பரபரப்பு..!! அச்சத்தில் மக்கள்..!!

யாழ்ப்பாணத்தில் “ஆவா” குழுவை மீறி “தனுரொக்” என்ற குழு தலைத்தூக்க முயற்சித்து வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள புலனாய்வு பிரிவின் அதிகாரிகள்…
|
வடக்கில் 9 ஆண்டுகளில் சட்டவிரோதமாக முளைத்த 131 பௌத்த விகாரைகள்..!!

வடக்கில் பௌத்தர்கள் வசிக்காத பகுதிகளில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சட்டவிரோதமாக 131 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர்…
|
யாழில் இருந்து விடை பெறுகின்றார் நீதிபதி இளஞ்செழியன்..!!

திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம்…
|
தமிழ் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ரயில் ஊழியருக்கு நடந்தது என்ன..?

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ரயிலில் பயணித்த தமிழ் பெண்ணொருவரை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
|