Tag: மின்சாரம்

கீரை பறிக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி துடிதுடித்து மரணம்..!

புதுவை மாநிலம் திருபுவனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் செங்கேணி(வயது60), விஜயா(55). கணவனை இழந்த இவர்கள் இருவரும் கீரை மற்றும்…
மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பரிதாபமாக பலி – அதிகாலையில் நடந்த சோகம்..!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மன்னார்குடி ரோட்டில் சித்திரை குளக்கரை பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 65), கொத்தனார். இவரது மனைவி…
79 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் பறவைகளுடன் வாழும் பேராசிரியை..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் வருவது போல், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர், 79 ஆண்டுகளாக…
பணியில் சேர்ந்த முதல் நாளிலே மின்சாரம் தாக்கி கம்பத்தில் தொங்கிய தொழிலாளியை பொதுமக்கள் மீட்டனர்

ஆரல்வாய்மொழி அருகே தோவாளை ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில் தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. தோவாளை மின்வாரியத்தில் தேவையான பணியாளர்கள் இல்லை என்றும்,…
|
30 நாட்களுக்கு பின்னர் வந்த மின்சாரம்.. மிக்சியை இயக்கிய பெண்ணை தூக்கிய வீசிய அவலம்..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் கிராமப்புறங்களில் தற்போது வரை…
|
வீதியில் அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட 2 பேர் பலி..!

புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.…
|
வித்தியாசமா யோசிச்சி கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய சமுத்திரக்கனி!

நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாரும் எதிர்பாராத உதவியை செய்து பலரது பாராட்டுக்களை பெற்று…
தாயின் கண்முன்னே மின்சாரம் தாக்கி மாணவி துடிதுடித்து சாவு..!

மார்த்தாண்டம் அருகே செம்மங்காலையை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 39). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி…
|
புயலால் பாதித்த இடங்களை நாளை மறுநாள் பார்வையிடுவேன் – எடப்பாடி பழனிசாமி முடிவு..!!

கேள்வி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை எப்போது பார்வையிடுவீர்கள்? பதில்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட இன்றைய தினம்…
|
பெண்களின் பிணத்திற்கு நடுரோட்டில் பிரேத பரிசோதனை – அதிர வைத்த அரசு மருத்துவர்கள்…!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செவ்வாய் அன்று மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல் பார்மெர் பகுதியில்…
|
மின்சார தடையால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை..!!

இந்நிலையில், ராரன் தாலுகா மருத்துவமனையில் மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாத நேரத்தில்…
|
காந்தி ஆண்மையில்லாதவர்… சின்னத்திரை நடிகை நிலானியின் அதிர்ச்சி பேட்டி..!

ஆண்மையில்லாத காந்தி லலித்குமாரை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன் என்று சின்னதிரை நடிகை நிலானி தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்ட காந்தியும்,…
பள்ளிப்பட்டில் மாணவன் உள்பட 2 பேரின் உயிரை பறித்த மின்சாரம்..!

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கேசவராஜுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 49). இவரது மனைவி குப்பம்மாள் (44). இவர்களுக்கு ரத்தினம்…
#BREAKING_NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு – தமிழக அரசு அதிரடி..!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.…
|