மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற…
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லியாங் நகரில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர திரை ஒன்றில் இரவு நேரத்தில் ஆபாச படங்கள்…
சென்னையில் பள்ளி மாணவியை வம்பிழுத்த இளைஞரை பொதுமக்கள் பொளந்துகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா நகரில் மாணவி…
இந்தோனேசியாவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 40 மைல் தொலைவில்…
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தென் தமிழகத்தின் கடற்கரையையொட்டி உள்ள பகுதியில் குறைந்த…
கோவை மத்திய பஸ்நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.45 மணியளவில் ஈரோட்டுக்கு தனியாருக்கு சொந்தமான பஸ் ஒன்று சென்று கொண்டு…
கடல்வாழ் உயிரினங்களில் மிக பெரிய மீனினம் ஆக திமிங்கலங்கள் உள்ளன. இவை கடலில் ஓரிடத்தில் இருந்து தினமும் பல ஆயிர…
அமெரிக்க நாடுகளில் இ கோலி என்ற பாக்டீரியா மனிதனை தாக்குகிறது. இவற்றின் தாக்குதலுக்குள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த…
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராஜீவ் கொலைவழக்கில் 27 வருடங்களாக சிறையில் வாடும் நளினி தனது பங்களிப்பாக ரூ.1000 வழங்கியுள்ளார்…
பிரான்ஸ் நாட்டில் வாகனங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் கார்பன் எரிபொருட்களின் நேரடி வரியை உயர்த்த கடந்த ஆண்டு இறுதியில்…
டெல்லியில் யமுனை ஆற்றின் நடுவே பிரமாண்டமாக கட்டப்பட்ட சிக்னேச்சர் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கண்ணைக் கவரும் வகையில்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதை அடுத்து கொழும்பு, விஜேராமவில் இருக்கும் அவரது வீட்டை சுற்றி மக்கள்…
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்…
ரஷ்யாவில் மிகவும் பிரபலம் அடைந்த ஒரு சாலையில், விலையுயர்ந்த கார் ஒன்றில் வந்த இளைஞர் கத்தை கத்தையாக பணத்தை வீசி…
முற்றும் துறந்த துறவிகள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. பந்த பாசம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஊர், ஊராக சென்றபடி…