பனியன் நிறுவன மேலாளரை கத்தியால் குத்தி கொன்றவர் போலீசில் திடுக்கிடும் தகவல்..! பதவி கிடைக்காததால் ஆத்திரம் அடைந்து பனியன் நிறுவன மேலாளரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கைதானவர் போலீசில் தெரிவித்து உள்ளார்.…