Tag: பெங்களூரு

பெற்ற தந்தையின் உடலை பார்க்க ஹெலிகாப்டரில் வந்த அன்பு மகன்!

சாலை மார்க்கமாக வந்தால் காலதாமதம் ஏற்படும் என்பதால் பெங்களூரிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கு வாடகை ஹெலிகாப்டர் வாங்கி,அதன் மூலம் வந்துள்ளார்.…
|
ஒரே குடும்பத்தில் 4 பேர் விபரீத முடிவு – சிக்கிய 3 பரபரப்பு கடிதங்கள்!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த வழக்கில் தனது தந்தைக்கு 5 பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது…
|
நடுரோட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்து காதலன் வெறிச்செயல்!

பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். திருமணத்திற்கு மறுத்ததால் தீர்த்து கட்டிய காதலன் கைது செய்யப்பட்டுளளார். காதல்…
|
வீட்டின் மீது விழுந்த சுற்றுச்சுவர்… அண்ணன்-தங்கைக்கு நடந்த பரிதாபம்..!

பெங்களூரு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் அண்ணன்-தங்கை இறந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் பெற்று…
|
பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை..!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்ததையடுத்து சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை ஆகிறார். சொத்து குவிப்பு வழக்கில்…
|
அரசு பஸ் மீது வேன் மோதி 6 பேர் பலி – பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றபோது பரிதாபம்..!

பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றபோது காவேரிப்பட்டணம் அருகே நின்று கொண்டிருந்த பஸ் மீது ஆம்னி வேன் மோதியதில் 6 பேர் பலியானார்கள்.…
|
மனைவி மீது போலீசில் தனியார் நிறுவன ஊழியர் புகார் வினோத புகார்..!

பெங்களூருவில் ஆடம்பரமாக வாழ ரூ.1 கோடி கேட்டு மிரட்டுவதாக மனைவி மீது போலீசில் தனியார் நிறுவன ஊழியர் புகார் அளித்துள்ள…
|
பெங்களூருவில் நேர்மையான பெண் டி.எஸ்.பி திடீர் விபரீத முடிவு..!

பெங்களூருவில் பெண் போலீஸ் டி.எஸ்.பி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண் டி.எஸ்.பி. ஒருவர் தூக்கிட்டு…
|
அடேங்கப்பா…. மணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்..!

மணமகளை கரம்பிடிக்க துமகூருவில் இருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் மணமகன் பறந்து வந்த சம்பவம் நடந்துள்ளது. துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் பலராம்.…
|
வாடகை கொடுக்காததால் தகராறு.. உரிமையாளர்- வாடகைதாரர் கட்டிப்புரண்டு சண்டை

பெங்களூருவில், கொரோனா ஊரடங்கு காலத்தில் வாடகை கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் வீட்டு உரிமையாளரும், வாடகைதாரரும் குடுமிப்பிடி சண்டை போட்டு கொண்டனர்.…
|