வீட்டில் புகுந்த பாம்பு.. சாலையில் தூங்கிய குடும்பத்தினர்…. நடந்தது என்ன..? பனப்பாக்கத்தை அடுத்த நெமிலி கறியாகுடல் குட்டை காலனி பகுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் புண்ணியகோட்டி (வயது 49), தொழிலாளி.…