வீட்டிலிருந்தே சுய மருத்துவம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்..! பெரும்பாலான மக்கள் சுயமருத்துவமுறையில் மருந்துகடைகளில் வலி நிவாரண மாத்திரைகளைதான் வாங்குகிறார்கள். இது விலைகொடுத்து கூடுதலாக நோயை வாங்கிக்கொள்ளும் ஆபத்தான செயலாகும்.…