பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம்…
சிவனின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபடுபவர்களுக்கு தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும். தினமும் இந்த மந்திரத்தை ஜபிக்க இயலாதவர்கள்…
அஷ்டமி தினங்கள் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரை விரதம் இருந்து வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக…
ஆண்டிப்பட்டி அருகே ஜீவசமாதி ஆகப்போவதாக கூறி குழிக்குள் இறங்கி தவம் இருந்த அகோரியால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி…
இன்று சிவபெருமானுக்கு செய்யும் அன்னாபிஷேகத்தை விரதம் இருந்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று…
புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுவது, பலவித பாவங்களைப் போக்கும் என்று புராணக் கதை கூறுகிறது.…
சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- 1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும். 2.…
மிக விசேஷமான சிவராத்திரியை ‘கவுரிசங்கர சம்மேளன சிவராத்திரி’ என்றும் கூறுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி இன்று (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.…
நாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி…
பைரவருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம். சிவபெருமானின் ஐந்து…
திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது சிறப்புக்குரியது. சோம என்பதற்கு பார்வதியுடன் கூடிய…