வெளிநாட்டு தூதரகங்கள் அருகே தற்கொலைப் படை தாக்குதல் – 12 வயது சிறுவன் பலி…! ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.…