மரணத்திலும் இணைப்பிரியாத தம்பதி! திருவாவடுதுறையில் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்தார். சாவிலும் இணைப்பிரியாத தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்…