Tag: ஐயப்பன்

கட்டாயம் தரிசனம் செய்ய வேண்டிய ஐயப்பனின் அறுபடை வீடுகள்!

சபரிமலை செல்பவர்கள், ஐயப்பன் குடிகொண்டுள்ள மேலும் சில கோவில்களையும் தரிசிப்பது சிறப்பு. அவற்றை ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று கூட…
சிராத்த காரியங்கள் ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது செய்யலாமா?

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி… ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள்…
தேவையற்ற கவலைகளை பறந்தோட செய்யும் ஐயப்ப சுவாமியின் மகா மந்திரம்!

ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள்…
எல்லா தோஷங்களையும் தீர்க்கும் ஐயப்பன் விரதம்!

ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி…
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுபவரின் விரத நெறிமுறைகள்!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.…
வேண்டுதல்களை நிறைவேற்றும் ஐயப்பன் ஸ்வாமியின் ஸ்லோகங்கள்!

சரணம் ஐயப்பா’ எனும் சரணாகதி மந்திரத்தை தூய மனதுடன் ஓதுகிறவன் முக்தி பெறுகிறான். சக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் ஸ்லோகங்களை…
எப்படிப்பட்ட கஷ்டத்தையும் நீக்கும் ஐயப்பனை விரதம்..!

ஐயப்பனை மனதார வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் எப்படிபட்ட கஷ்டங்களும் நீங்கும். உங்களின் மனக்குறைகள் தீரும். புராணங்களின் படி…
நினைத்ததை நிறைவேற்றும் சுவாமி ஐயப்பன் மந்திரம்

உங்களது அனைத்து விதமான கோரிக்கைகளும் நிறைவேற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும். ஸ்ரீ…
3 வருட காதல்… குழந்தையுடன்  காதலன் வீட்டு முன்பு போராட்டத்தில் குதித்த காதலி.!

இளம்பெண்ணுடன் நெருங்கி பழகினார்.. ஜாலியாக இருந்தார்.. ஒரு குழந்தையும் பிறந்தது.. இப்போது மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் பெண்ணை ஏமாற்றி…
|
ஐயப்பன் கோயிலில் பாடகி சித்ரா! வைரலாகும் புகைப்படத்தின் பரபரப்பு பின்னணி!

பாடகி சித்ரா சபரிமலைக்கு சென்று தரிசித்ததாக வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகில்…
ஐயப்பனுக்கு விரதமிருப்பவர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 24 விடயங்கள்..!

ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள 24 விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று…
ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி – கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்..!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் காஜிபேட் கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் மாலை அணிந்து விரதம் இருந்து, கேரள மாநிலம்…
|
ஒன்பது ஆண்டுகளாக ஐயப்பன் தங்க அங்கியைச் சுமக்கும் தமிழக பக்தர்..!

`சாமியே..சரணம் ஐயப்பா…’ ஐயப்ப பக்தர்களின் உணர்வோடு கலந்த மந்திரம். கார்த்திகை மாதம் மாலை அணிந்து, ஒரு மண்டலம் கடும் விரதம்…
|
பல ஆண்களோடு உல்லாசமாக இருந்த மனைவி..!! நேரில் பார்த்த கணவன் செய்த வெறிச்செயல்..!!

தமிழகத்தில் மனைவி வேறொருவருடன் உல்லாசமாக இருப்பதைக் கண்ட கணவர் அவரை துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம்…
|