Tag: இராணுவம்

அப்பாவி மக்களை இராணுவம் கொன்று குவித்தது உண்மை தான் – ராஜபக்சே பகீர் பேட்டி..!

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரில் 70 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அப்போது அதிபராக இருந்த மகிந்த…
|
விடுதலைப் புலிகளின் காவலரண்களை தன்வசப்படுத்திய இராணுவம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

விடுதலைப் புலிகளின் அதி உயர் பாதுகாப்பு காவலரண்களை இராணுவத்தினர் பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு ஆயுத பலத்தை ஒருங்கிணைத்த…
|
இராணுவம் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்க ஐ.நா. சபையில் வற்புறுத்துவேன் – சிறிசேனா…!

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், சுமார் 20 ஆயிரம் தமிழர்கள்…
|
உயர்தரத் தேர்வின் போது இலத்திரனியல் கருவிகளை முடக்க இராணுத்தின் உதவி கோரப்பட்டுள்ளது..!!

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள கபொத உயர்தரத் தேர்வின் போது, தேர்வு மண்டபத்தில் மாணவர்கள் தொலைபேசி மற்றும்…
|
இராணுவ விவகாரங்களில் மூக்கை நுழைக்கின்றார் சரத் பொன்சேகா – மைத்திரியிடம் முறைப்பாடு

சிறிலங்காவின் இராணுவ விவகாரங்களுக்குள், முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மூக்கை நுழைக்கிறார் என்று…
|
இராணுவ படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் இலங்கை அரசு உறுதி

சிறிலங்கா இராணுவம் அல்லது ஏனைய பாதுகாப்பு பிரிவுகளின் அளவு குறைக்கப்பட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று உறுதியளித்துள்ளது. சிறிலங்கா…
|
யாழ். கோட்டையில் முகாமிடும் இலங்கை படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!!

யாழ்ப்பாணம் கோட்டைக்குள், சிறிலங்கா இராணுவத்தினர் முகாமிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டையின் தென்புற வாயில் பகுதியில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.…
|
யாழ். கோட்டைக்குள் மீண்டும் குடியேறும் இலங்கை இராணுவம்..!!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் நிரந்தரமான தளத்தை அமைக்கவுள்ளனர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கோட்டையின்…
|
நல்லிணக்கத்தை குழப்புவோருக்கு இலங்கை படை முகாம்களில் அனுமதி இல்லை..!!

நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு…
|
13 ஆயிரம் பேரைப் புதிதாக சேர்க்கிறது இலங்கை இராணுவம்..!

சிறிலங்கா இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், வடக்கு, கிழக்கில் பல முகாம்கள் விலக்கப்படவுள்ளதாகவும், வெளியான செய்திகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவம், இந்த…
|
இராணுவ படைக்குறைப்புச் குற்றச்சாட்டை மறுக்கிறது இலங்கை..!!

சிறிலங்கா இராணுவம் படைக்குறைப்புச் செய்யவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர சுமத்திய குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவப்…
|
33 பற்றாலியன்களைக் கலைக்கிறது இலங்கை இராணுவம்?

இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில் 25 வீதத்தினால் படைக்குறைப்பு செய்யப்படவுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற…
|
வடக்கில் இராணுவப் பிடியில் இருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு..!!

வடக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 120.89 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, நேற்று அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சிக்குப் பயணம்…
|
உயிர்த் தியாகம் செய்த இராணுவத்தினருக்காக பிரித் புண்ணிய நிகழ்வு..!!

தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவத்தினருக்காக இலங்கை மகாவலி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் புண்ணிய நிகழ்வில் ஜனாதிபதி…
|
இலங்கையில் ஈழக்கனவு நிறைவேற இடமளிக்கமாட்டேன்..!! மைத்திரி

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன…
|