முதல் திருநங்கை நர்ஸ்! சாதித்து காட்டிய அன்பு ராஜ் எனும் அன்பு ரூபி! தமிழகத்தில் முதன் முறையாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் திருநங்கை ஒருவர் செவிலியராக பணியை தொடங்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம்…