Tag: அண்ணன்

தாலி கட்டிய மனைவியை அண்ணணுக்கே விற்ற கணவன் – அதிர வைத்த காரணம்..!

ஆந்திராவில் கடன் பிரச்சினையால் தாலி கட்டிய மனைவியை அண்ணனுக்கே தம்பி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம்…
நடுரோட்டில் தம்பியை ஓட ஓட விரட்டி கொலை செய்த அண்ணன்… அதிர வைத்த காரணம்..!

புதுக்கோட்டை அருகே இன்று காலை நடுரோட்டில் தம்பியை ஓட ஓட விரட்டி அண்ணனே கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கள்ளத்தொடர்பைக் கண்டித்த அண்ணனை சரமாரியாக வெட்டிக் கொன்ற தம்பி..!

புதுக்கோட்டை அருகே அண்ணியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்த அண்ணனை அவரது சொந்த தம்பியே சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.…
அண்ணனுக்காக உயிர் தியாகம் செய்த தம்பி… நெஞ்சை நெகிழச் செய்த சம்பவம்..!

அண்ணனுக்கு கிட்னி தர தனது உயிரை தியாகம் செய்த தம்பியின் செயல் மனதை உருக வைக்கின்றது. குஜராத் மாநிலம் வல்சாத்…
தம்பியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற அண்ணன் – அதிர வைத்த காரணம்…!

களம்பூரை அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட தணிகாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன்கள் பாலசுந்தரம் (வயது 30), குமார்…
தங்கைக்கு வேறு ஒருவருடன் திருமணமா..? சுட்டு தள்ளிய அண்ணன் – அதிர வைத்த காரணம்..!

பீகார்மாநிலத்தில் தங்கைமுறையிலான பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த அண்ணன் திடீரென அந்த பெண்ணை துப்பாகியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம்…
தம்பி மனைவியை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி புதரில் வீசிய அண்ணன்..!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து…
சாவிலும் இணை பிரியாமல் சென்ற சகோதரர்கள் – மின்சாரம் தாக்கியதில் நிகழ்ந்த விபரீதம்..!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பெருமாள் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 37). இவரது தம்பி ராஜூ(30). அண்ணன், தம்பி…
பிரபல நடிகரின் பெயரை சொல்லி செருப்பை கழட்டி தன்னையே அடித்த ஸ்ரீரெட்டி..!

ஸ்ரீரெட்டி என்ற பெயரை கேட்டாலே தெலுங்கு திரையுலகினர் நடுங்கும் வகையில் அவர் தினந்தோறும் ஒரு பெரிய மனிதரின் முகமூடியை கிழித்து…
அண்ணனை கொன்றதற்கு பழிக்குப்பழியாக பிரபல ரவுடியை வெட்டி கொன்ற தம்பி..!

புதுச்சேரி உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கார்த்தி என்கிற கொப்பு கார்த்தி (வயது 25). பிரபல ரவுடியான…
|
போலீஸில் முறைப்பாடு செய்யச் சென்ற அண்ணனும் தங்கையும் சடலங்களாக மீட்பு… நடந்தது என்ன?

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த இருவரின் சடலங்களும் கடற்படை சுழியோடிகளின் உதவியை கொண்டு…
|
அண்ணனை கொலை செய்த ரவுடியை தேடி கண்டுபிடித்து கொன்ற பயங்கரம்..!!

சிவகங்கை மாவட்டம் சித்தலூரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 48). பிரபல ரவுடியான அவர் மீது தமிழகத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு…
|