இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 837 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில்…
கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஸ்பெயின் நாட்டில் 553 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிலும் கடந்த 24 மணி நேரத்தில்…
டெல்லி நிஜாமுதீனில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத கூட்டத்தில் பங்கேற்று ஆந்திரா திரும்பிய 18 பேருக்கு கொரோனா வைரஸ்…
கொரோனா வைரஸுக்கு எதிரான ‘வெற்றியை’ கொண்டாடும் சீனா மார்க்கெட்களில் பாம்பு, நாய்,பூனை வவ்வால்கள் விற்பனை மீண்டும் தொடங்கின. சீனாவில் ஹூபே…
சீனா தனது நாட்டில் கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளதாகவும், அதில் இருந்தே கொரோனா வைரஸ் வெளியேறியதாகவும் நியூயார்க் போஸ்ட்…
கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்து முதியவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. கடந்த…
அமெரிக்காவில் கொரோனா வைரசால் அடுத்த 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை அடையலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உயிர்க்கொல்லி…
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகரித்துள்ளது. சென்னையில் 9 இடங்களில் கொரோனா தொற்று பரவும்…
கொரோனா நோய்க்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு என்னென்ன உணவு வகைகள் வழங்கப்படுகின்றன என்ற விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்க்கு…
கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கஷ்டப்படும் திருநங்கைகளுக்கு நடிகை மஞ்சு வாரியர் உதவியுள்ளார். கொரோனாவால் இந்திய திரையுலகம்…
கொரோனா பீதியால் வேலையை விட்டுவிட்டு வரச்சொன்ன தந்தையின் கோரிக்கையை ஆம்புலன்ஸ் டிரைவர் நிராகரித்தார். இதுதொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில்…
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவும் ரோபோ ஒன்றை சென்னை கொளத்தூர் இளைஞர்கள் கண்டுபிடித்து உள்ளனர். உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா…
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 766…
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் ஒன்று ஐந்து நிமிடங்களுக்குள் கொரோனா கொண்டிருக்கிறார்களா என்று கண்டறியும் எளிய சோதனை கருவியை வெளியிட்டுள்ளது.…