Category: News

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை!

தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. தோஷகானா…
|
ஸ்கூட்டரை தலைகீழாக மாற்றி வடிவமைத்து சாலையில் ஓட்டி சென்ற வாலிபர்!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் வழக்கத்திற்கு மாறான முறையில் ஓட்டுவது போன்ற…
|
வீடு புகுந்து திருட வந்த வாலிபருக்கு உணவு கொடுத்த மூதாட்டி!

அமெரிக்காவில் உள்ள மெயினி என்ற இடத்தில் வசித்து வருபவர் மார்ஜோரி பெர்கின்ஸ் (வயது 87) .சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கி…
|
ஹாரி பாட்டர் தொடரின் முன்னணி வெளியீட்டாளர் படகு விபத்தில் உயிரிழப்பு!

ஹாரி பாட்டர் தொடரின் முன்னணி வெளியீட்டாளர் இத்தாலியில் படகில் இருந்து கடலில் விழுந்து உயிரிழந்தார். ஹாரி பாட்டர் புத்தக தொடரின்…
|
தபால் கொடுக்க சென்ற இளம்பெண்… 3 நாட்களாக லிப்ட்டில் சிக்கி பலியான சோகம்!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தபால் கொடுக்கச்சென்ற இளம்பெண் 3 நாட்களாக லிப்ட்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…
|
கடற்கரை சாலையில் தெருவிளக்கு வெளிச்சத்தில் படிக்கும் சிறுவன்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறித்து பலரும் அறிவார்கள். அவர் தனது 4 வயது முதல் குடும்ப சூழ்நிலை…
|
காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோவில்களிலும் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில்,…
|
ஆங்கிலம் கற்க 3 கி.மீ. பள்ளிக்கு செல்லும் 78 வயது முதியவர்

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலம் மிசோரம். இங்குள்ள சம்பாய் மாவட்டத்தில் உள்ள ஹ்ருவாய்கான் கிராமத்தை சேர்ந்த முதியவர் லால்ரிங்தாரா (78).…
|
பார்வையற்றவருக்கு காரில் இருந்து இறங்கி உதவிய வாலிபர்!

விபத்துக்களில் சிக்கி ஒருவர் துடித்து கொண்டிருப்பதையும் கூட வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு மத்தியில், சாலையில் பாதுகாப்பாற்ற முறையில்…
|
செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி பலி!

சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் சார்ஜரின் வயரை வாயில் வைத்து கடித்த 8 மாதக் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்…
|
வெள்ளத்தில் நடந்து சென்று திருமணம் செய்த காதல் ஜோடி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் டோக்சுரி என பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியதில் அங்குள்ள பல மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால்…
|
ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி!

தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி…
|