ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்க சித்தர்கள் சொன்ன தாம்பத்திய இரகசியம்..!


மாதவிலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும்.

4ம் நாளில் கூடி கருத்தரித்தால் பக்தியுடன் கூடிய ஒரு ஆண் மகன் உருவாகும்.

5ம் நாள் கூடினால் வேசித் தன்மையுள்ள, அவதூறான பெண் மகள் உருவாகும்.

6ம் நாள் கூடினால் ஆயுள் முழுவதும் வறுமையில் வாழும் ஆண்மகன் உருவாகும்.

7ம் நாள் கூடினால் தன் கணவனுடனும் பிறருடனும் வாழும் ஒரு பெண்மகள் உருவாகும்.

8ம் நாள் கூடினால் பக்தியுள்ள யாவரும் போற்றும் அற்புத ஆண்மகன் உருவாகும்.

9ம் நாள் கூடினால் கற்புக்கரசியாக பக்தியுள்ளவளாக பூரண ஆயுளோடு கூடிய பெண்மகள் உருவாகும்.


10ம் நாள் கூடினால் அளவற்ற செல்வந்தனாகி பூரண ஆயுளுடன் கூடிய மகன் உருவாகும்.

11ம் நாள் கூடினால் மஹாப்பதிவிரதை, உலகறிந்த உபகாரியான அழகுடைய பெண்மகள் உருவாகும்.

12ம் நாள் கூடினால் சன்மார்க்க சாதனையாளனாக உலகம் புகழும் ஆண்மகன் உருவாகும்.

13ம் நாள் கூடினால் ஆடல் பாடல்களில் வல்லவனாக பூரண ஆயுளுடன் வாழும் பெண்மகள் உருவாகும்.

14ம் நாள் கூடினால் தர்ம சிந்தை, அதிகாரம் செய்யும் அற்புத புகழுடன் வாழும் ஆண்மகன் உருவாகும்.

15ம் நாள் கூடினால் 32 லட்சணங்களுடன் அநேக குழந்தைகளுடன் அரச பத்தினியாக வாழும் பெண்மகள் உருவாகும்.

16ம் நாள் கூடினால் அநேக சிறப்புகளுடன் அற்புத அரசனாக வாழும் ஆண்மகன் உருவாகும்.

மேற்கண்டவைகளை மனதில் கொண்டு நல்ல குழந்தைகளையே உலகுக்கு வரவிடுங்களேன்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!