பிக் பாஸ் சரவணனை திட்டி தீர்த்து விட்டு இப்போ அவர் விருது வாங்கியதாக சின்மயீ பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் சித்தப்பு சரவணன்.
இவர் கமல்ஹாசனிடம் பெண்களை பஸ்ஸில் இடித்ததாக கூறியதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டு வாரம் கழித்து வெளியேற்றப்பட்டார்.
I am very happy for him. I am sure the TN Govt made an excellent choice. As for him being in Big Boss house, his own house or your house, it doesnt matter to me:)
You truly deserve the people you love 🙂— Chinmayi Sripaada (@Chinmayi) August 13, 2019
இவர் இவ்வாறு பேசியதை பற்றி சின்மயீ மோசமாக விமர்சனம் செய்தும் பேசி இருந்தார். இந்நிலையில் சரவணன் சமீபத்தில் கலைமாமணி விருது வாங்கியதை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் சின்மயீயின் செயல்பாடுகளை திட்டி தீர்த்து வருகின்றனர்.-Source: kalakkal
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!